உத்திரமேரூரில் 14 வயது மன நலம் குன்றிய சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த 65 வயது முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையறிந்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
from Tamil Nadu News https://ift.tt/AOq4wn6
Sunday, February 12, 2023
Home »
Tamil News
» மனநலம் குன்றிய 14 வயது சிறுமிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! காவல்துறை விசாரணை







0 comments:
Post a Comment