Monday, February 20, 2023

டெல்லி JNU பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்: வைகோ கடும் கண்டனம்

பிப்ரவரி-19 ஆம் தேதி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் 30 க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள், “ரிசர்வேசன் கிளப்’’ என்ற பெயரில் பெரியாரின் கருத்துகள் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளனர். 

from Tamil Nadu News https://ift.tt/brp94Jn
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support