Tuesday, May 2, 2023

இப்படியுமா திருடுறாங்க! இரவில் திடீரென மாயமாகும் வாகனங்கள்.. பலே திருடன் சிக்கியது எப்படி?

Tamil Nadu Crime News: சென்னை குரோம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அசோக் லேலண்ட் நான்கு சக்கர வாகனங்களை மட்டுமே குறி வைத்து, தொடர்ந்து திருடி வந்த இருவரை குரோம்பேட்டை போலீசார் தஞ்சாவூரில் வைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/aB7qy0Q
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support