வேளச்சேரி ராட்சத பள்ளம் விபத்து தொடர்பாக காவல்துறையினர் கட்டுமான மேற்பார்வையாளர்கள் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்துக்கு காரணமான அனைவரது மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
from Tamil Nadu News https://ift.tt/eMJZVUL
Friday, December 8, 2023
Home »
Tamil News
» வேளச்சேரி கண்டெய்னர் விபத்து: கட்டுமான மேற்பார்வையாளர்கள் கைது







0 comments:
Post a Comment