Cyclone Michaung In Chennai: ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்புகளைச் சரிசெய்ய பொதுமக்கள் தாமாக முன்வந்து நிதி அளிக்க தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்கிடுங்கள் என முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
from Tamil Nadu News https://ift.tt/SNPDG2L
Friday, December 8, 2023
Home »
Tamil News
» மிக்ஜாம் புயல் பாதிப்பு: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்க கோரிக்கை







0 comments:
Post a Comment