Saturday, December 23, 2023

பெண் மென்பொறியாளரை கொலை செய்த திருநம்பி கைது.... ஒருதலை காதலால் அரங்கேறிய கொடூரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கை, கால்கள், கழுத்து உள்ளிட்ட இடங்களில் பிளேடால் அறுத்து பெண் மென்பொறியாளர் உடலை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்த வழக்கில் திருநம்பி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.    

from Tamil Nadu News https://ift.tt/jntbgOS
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support