சென்னை வந்துகொண்டிருந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பயணிகளிடம் ரூ.11 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சென்ட்ரல் ரயில்வே போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2C6URPO
Tuesday, January 8, 2019
Home »
தமிழக செய்திகள்
» ரயிலில் 2 பேரிடம் ரூ.11 லட்சம் கொள்ளை ரயில்வே தனிப்படை தீவிர விசாரணை







0 comments:
Post a Comment