Sunday, January 20, 2019

பொதுமக்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையா?; உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த ‘செயலி’- வரும் 28-ல் அறிமுகம் செய்கிறார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

காவல் நிலையத்தில் அளிக்கப்படும் புகாரை வாங்க மறுத்தாலோ, புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுத்தாலோ பாதிக்கப்பட்டவர்கள் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்லும் வகையில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதை கண்காணிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HkFfhq
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support