Sunday, January 20, 2019

மாநகரில் காணாமல் போகும் இளம்பெண்கள்; காவல்நிலையங்களில் குவியும் ‘ஆள் மாயம்’ புகார்கள்: தனிக்குழு அமைத்து தேடும் போலீஸார்

கோவை மாநகரில் இளம்பெண்கள் உட்பட மாயமாகும் நபர்கள் குறித்த புகார்கள் காவல்நிலையங்களில் அதிக அளவில் பதிவாகின்றன. மாயமானோரை கண்டுபிடிக்க காவல்நிலையங்களில் தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது என மாநகர காவல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FO0Psn
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support