Wednesday, January 16, 2019

முதல் பரிசு காரை தட்டிச்சென்ற உசிலம்பட்டி காளை: பாலமேட்டில் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்

பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு பிடி வீரர்களுக்கும், பிடிபடாமல் தப்பிய காளை உரிமையாளர் களுக்கும் விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டன. காளை உரிமை யாளர்கள் அனைவருக்கும் வேஷ்டி, சட்டை, துண்டு, போர்வை மற்றும் ஒரு பேக் வழங்கப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Hippnv
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support