Sunday, January 20, 2019

கூடுதல் வகுப்பறைகள் இல்லாததால் திறந்த வெளியில் கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள்: கட்டமைப்புகளை மேம்படுத்த பெற்றோர் கோரிக்கை

காவேரிப்பட்டணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவீரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டும், புதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் மாணவ, மாணவிகள் திறந்தவெளி மைதானம் மற்றும் மரத்தடி நிழலில் கல்வி கற்கின்றனர். இதனால், கவனச்சிதறல்கள் ஏற்படுவதாக மாணவர்களின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W6OC7V
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support