Monday, January 21, 2019

லயோலா கல்லூரியில் நடந்த கலை நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை விமர்சித்து ஓவியங்கள்: தலைமைச் செயலர், டிஜிபியிடம் பாஜக புகார்

லயோலா கல்லூரி வளாகத்தில் நடந்த ‘வீதி விருது விழா’ நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை விமர்சித்து ஓவியங்கள் வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பாஜக சார்பில் தமிழக தலைமைச் செயலர், டிஜிபியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UdMxp1
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support