Monday, January 14, 2019

கோடநாடு காணொலியில் பேசிய சயான், மனோஜ் சிறையில் அடைப்பு: அதிமுக தொழில்நுட்ப நிர்வாகி புகாரில் நடவடிக்கை

கோடநாடு சம்பவங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புபடுத்தி குற்றச்சாட்டுகளைக் கூறிய சயன், மனோஜ் ஆகிய இருவரும் அதிமுக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி புகாரின் பேரில் டெல்லியில் கைது செய்யப்பட்டனர். மாலை நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2D9u4nE
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support