தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (29.1.2020) தலைமைச் செயலகத்தில், உள் (போக்குவரத்து) துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 1 கோடியே 86 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
from Tamil Nadu News https://ift.tt/2t6CY31
Wednesday, January 29, 2020
Home »
Tamil News
» திருச்சியில் 1.8 கோடி மதிப்பில் ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகம்...







0 comments:
Post a Comment