Wednesday, January 29, 2020

திருச்சியில் 1.8 கோடி மதிப்பில் ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகம்...

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (29.1.2020) தலைமைச் செயலகத்தில், உள் (போக்குவரத்து) துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 1 கோடியே 86 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

from Tamil Nadu News https://ift.tt/2t6CY31
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support