Friday, January 31, 2020

குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி

குரூப்-2ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தேர்வாணையம் அளித்த புகாரின் பேரில் 42 பேர் மீது சிபிசிஐடி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

from Tamil Nadu News https://ift.tt/2Ue3TFf
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support