Tuesday, January 21, 2020

இரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் முடிவைக் கைவிட வேண்டும்: வைகோ

இந்திய இரயில்வேத் துறையில், 14 இலட்சத்திற்கு மேற்பட்டோர் பணி புரிகின்றனர். தனியார் மயமானால், அந்தத் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகி விடும். எனவே இரயில்வேத் துறையைத் தனியார் மயம் ஆக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3avhwFI
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support