Tuesday, January 28, 2020

ராயப்பேட்டை மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை வளாகம் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (28.1.2020) மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை சார்பில், சென்னை, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 29 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை வளாகம் மற்றும் மருத்துவ நேரியல் முடுக்கி கருவியின் (Linear Accelerator) சேவையை திறந்து வைத்தார்.

from Tamil Nadu News https://ift.tt/30ZKvgN
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support