அரேபிய கடலில் நாளை டவ்-தே புயல் உருவாக வாய்ப்புள்ளதால், தமிழகம் மற்றும் கேரளாவில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் இதை சமாளிப்பதற்கான அனைத்து நடவடிகைகளையும் எடுத்து வருகிறது.
from Tamil Nadu News https://ift.tt/3eLaaSX
Friday, May 14, 2021
Home »
Tamil News
» தமிழகத்தில் கனமழைக்கான எச்சரிக்கை: நாளை தாக்கும் டவ்-தே புயல், எங்கு கரையை கடக்கும்?







0 comments:
Post a Comment