Friday, May 14, 2021

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓர் ஆண்டுக்கு நிறுத்தம்: தமிழக அரசு

கொரோனா தொற்றால் ஏற்பட்ட  நிதிச்சுமை காரணமாக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓர் ஆண்டுக்கு அதாவது 2022 மார்ச் 31 வரை நிறுத்திவைக்கப்படுவதாக கூறி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/33IkswH
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support