Saturday, June 26, 2021

COVID-19 Update: தமிழகத்தில் இன்று 5,415 பேர் பாதிப்பு, 148 பேர் உயிர் இழப்பு

சனிக்கிழமையன்று வெள்ளியன்று தமிழ்நாட்டில் 5,415 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,60,747 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 314 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3vWu1E0
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support