Saturday, June 19, 2021

TN COVID-19 Update: இன்று கொரோனா தொற்றால் 8,180 பேர் பாதிப்பு, 180 பேர் உயிர் இழப்பு

வெள்ளியன்று தமிழ்நாட்டில் 8,180 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,14,680 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 468 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/2Sck47z
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support