Wednesday, June 16, 2021

NEET தேர்வு குறித்த கருத்துக்களை பொதுமக்கள் அனுப்பலாம்: உயர்நிலைக்குழு அறிவிப்பு

தமிழகத்தில் நீட் தேர்வு முறை,  பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்து ஆராய  ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. இராஜன் தலைமையில், உயர்நிலைக் குழுவை முதல்வர் மு.க ஸ்டாலின் அமைத்தார். 

from Tamil Nadu News https://ift.tt/3vBhdm6
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support