Friday, June 25, 2021

COVID-19 Update: தமிழகத்தில் இன்று 5,755 பேர் பாதிப்பு, 150 பேர் உயிர் இழப்பு

வெள்ளியன்று தமிழ்நாட்டில் 5,755 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,55,332 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 350 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3h3S6TO
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support