திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் போது பெருமாளுக்கு வழங்கிட பெருமாளின் திருமுகத்துடன் கூடிய பட்டு சேலையை பிரத்தியேகமாகக் காஞ்சிபுரத்தில் தயாரித்து உள்ளனர். விரதம் இருந்து,8 நாட்ளில் இரவு பகல் பாராது, கைத்தறியில் நெசவு செய்து உருவாக்கி உள்ள பட்டுச்சேலையின் படைப்பை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
from Tamil Nadu News https://ift.tt/FEdSoJu
Tuesday, September 27, 2022
Home »
Tamil News
» திருப்பதி ஏழுமலையானுக்காக தயாரிக்கப்பட்ட அதிசய காஞ்சிபுரம் பட்டுச்சேலை !







0 comments:
Post a Comment