Friday, September 16, 2022

'ஸ்டாலின் ஒரு பொம்மை... மகன், மருமகன், மனைவிதான் எல்லாம்...' - செங்கல்பட்டில் சீறியெழுந்த இபிஎஸ்

ஸ்டாலின் பொம்மை முதல்வராக செயல்படுகிறார் என்றும் தமிழ்நாட்டை ஆட்சி செய்வது அவரின் மகனும், மருமகனும், மனைவியும்தான் என செங்கல்பட்டில் நடைபெற்ற போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கடுமையாக குற்றஞ்சாற்றியுள்ளார்.  

from Tamil Nadu News https://ift.tt/J0lGtz4
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support