Wednesday, September 21, 2022

குறவர்குடி மக்களை தனிப்பெரும் சமூகமாக அறிவியுங்கள் - சீமான் வலியுறுத்தல்

தொல்தமிழ் குறவர்குடி மக்களைத் தனிப்பெரும் சமூகமாக அறிவித்து, பழங்குடியின பட்டியலில் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.  

from Tamil Nadu News https://ift.tt/rhkwL7c
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support