Wednesday, September 14, 2022

சுகாதாரமான குடிநீர் வேண்டி கிணற்றில் இறங்கி போராடிய பொதுமக்கள்

சேலம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம் தாசநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ளது காமராஜர் காலனியில் மாசடைந்த நீரை வெளியேற்றக் கோரி கிணற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

from Tamil Nadu News https://ift.tt/8fTPJyi
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support