Wednesday, January 2, 2019

ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொங்கல் பரிசு ரூ.1000: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்

திருவாரூர் மாவட்டம் தவிர மாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாட 1,000/- ரூபாய் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் ஆளுநர் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2F2a6MU
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support