பொங்கல் பரிசுத்தொகையான ரூ.1000 பணத்தை வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு கேட்டுக் கொண்டதன்பேரில் சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் வழங்க அனுமதி அளித்தது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VExwxX
Friday, January 11, 2019
Home »
தமிழக செய்திகள்
» பொங்கல் பரிசு 1000 ரூபாய்; சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் வழங்கலாம்: உயர் நீதிமன்றம் அனுமதி







0 comments:
Post a Comment