புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பைபாஸ் சாலையில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சென்ற வேன், ட்ரெய்லர் லாரியுடன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானதில் 10 அய்யப்ப பக்தர்கள் பலியாகினர், 5 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2AwcgBE
Sunday, January 6, 2019
Home »
தமிழக செய்திகள்
» புதுக்கோட்டை அருகே வேன்-லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து : தெலங்கானாவைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 10 பேர் பலி







0 comments:
Post a Comment