Wednesday, January 23, 2019

'தெஹல்கா' மேத்யூஸ் ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் முதல்வர் பழனிசாமி வழக்கு

தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.1 கோடியே 10 லட்சம் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DsbvLt
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support