Tuesday, January 8, 2019

தமிழகத்தில் 12, 13 தேதிகளில் குளிர் கூடுதலாக இருக்கும்: வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கணிப்பு

தமிழகத்தில் வரும் சனிக்கிழமை (12-ம் தேதி) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குளிரின் அளவு அதிகமாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கணித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Ffo277
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support