Sunday, January 20, 2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு உலக சாதனை: 1,353 காளைகள் பங்கேற்றதையடுத்து அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக 1,353 காளைகள் பங்கேற்றன. இதையடுத்து இந்த ஜல்லிக்கட்டு உலக சாதனையில் இடம் பிடித்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2B5xVkr
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support