Monday, January 7, 2019

புதுவை அரசு பள்ளியில் மீண்டும் ரகளை; 15 நாட்களுக்கு வகுப்பு சஸ்பெண்ட்: பிளஸ் 1, பிளஸ் 2 மாதிரித் தேர்வுகளும் ரத்து

புதுச்சேரி அரசு பள்ளியில் மீண்டும் மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பிளஸ் 1, பிளஸ் 2 மாதிரி தேர்வுகள் ரத்தாகியுள்ளன. 15 நாட்களுக்கு வகுப்புகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CVW129
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support