விமான நிலையத்தில் இருப்பது போல், ரயில் நிலையங்களிலும் ரயில்கள் புறப்படுவதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பே பயணிகள் வரவேண்டும். அதன்பிறகு, பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்தப் புதிய திட்டத்தை நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 202 ரயில் நிலையங்களில் அமல்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RfGDGE
Sunday, January 6, 2019
Home »
தமிழக செய்திகள்
» பயணிகளுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடு: ரயில் புறப்படுவதற்கு 20 நிமிடம் முன்பே வரவேண்டும்- முதல்கட்டமாக 202 நிலையங்களில் அமலாகிறது







0 comments:
Post a Comment