Thursday, January 10, 2019

20 நிமிடங்களுக்கு முன்பே பயணிகள் வரவேண்டுமென கட்டுப்பாடு; ரயில் நிலையங்களில் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் அதிகம்: அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் செயல்படுத்த இயலாது

பாதுகாப்பை மேம்படுத்திட 20 நிமி டங்களுக்கு முன்பே பயணிகள் வர வேண்டுமென்ற ரயில்வேயின் புதிய அறிவிப்பை, போதிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் நடை முறைப்படுத்தினால் அதிக சிக்கல் இருக்கும் என பயணிகளும், ரயில்வே ஊழியர்களும் தெரிவிக் கின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VLqxTH
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support