Thursday, January 10, 2019

அகில இந்திய வானொலி சார்பில் சென்னையில் முதல்முறையாக 22 மொழி கவிஞர்களின் கவிதை அரங்கம்: ‘மினி இந்தியா’வை காண்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நெகிழ்ச்சி

அகில இந்திய வானொலி சார்பில் சென்னையில் முதல்முறையாக 22 மொழி கவிஞர்களின் கவிதை அரங்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியால் ஒரு மினி இந்தியாவைக் காண்பதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2H48Mf1
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support