Monday, January 21, 2019

சென்னையில் 24 மணி நேரத்தில் 4 கொலை; 6 பேர் கைது: 3 சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு வலைவீச்சு

சென்னையில் 24 மணி நேரத்தில் 4 கொலைகள் நடந்துள்ளன. இதில் ஒரு சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மற்ற சம்பவங்களில் குற்றவாளிகளைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Cya2BV
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support