Monday, January 21, 2019

கொடநாடு விவகாரம்: முதல்வர் பழனிசாமி பதவி விலக கோரி 24-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்; ஸ்டாலின் அறிவிப்பு

கொடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, வரும் 24 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FISw1y
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support