Thursday, January 10, 2019

சென்னையில்  கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியை பிடிக்க முயன்ற 2 போலீஸார் கை உடைந்தது

சென்னை டிபி சத்திரத்தில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை கைது செய்ய துரத்திச் சென்ற போலீஸார் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்ததில் இரண்டுபேருக்கும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TDKmL1
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support