Sunday, January 13, 2019

கோடநாடு தொடர்பான வீடியோ வெளியான விவகாரம்; டெல்லியில் 2 பேரை கைது செய்தது தனிப்படை: பத்திரிகையாளர் மேத்யூஸ் சாமுவேலை பிடிக்க தமிழக போலீஸார் கேரளாவில் முகாம்

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி அளித்த ஷயான், மனோஜை சென்னை தனிப்படை போலீஸார் டெல்லியில் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக ஆவணப்படம் தயாரித்து வீடியோவாக வெளியிட்ட பத்திரிகையாளர் மேத்யூஸ் சாமுவேலைப் பிடிக்க போலீஸார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2QKMBdu
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support