Sunday, January 6, 2019

தரமணி ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை பாலியல் பலாத்கார முயற்சி: 3 பேர் கைது

சென்னை வேளச்சேரி-கடற்கரை பறக்கும் ரயில்பாதையில் உள்ள தரமணி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு வாலிபருடன் அமர்ந்திருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Qq6Pcn
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support