Tuesday, January 8, 2019

எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தால் அரசியல்வாதிகள் கலக்கம்: மீதமுள்ள 319 வழக்குகளின் விசாரணை தீவிரம்

அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் பதவி பறிபோக காரணமாக இருந்த எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம், தற்போது அரசியல்வாதிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தும் நீதிமன்றமாக மாறியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Re1Sst
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support