கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என, சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதனால், தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாகிறது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SIGUP0
Tuesday, January 8, 2019
Home »
தமிழக செய்திகள்
» தமிழகத்தின் 33-வது மாவட்டம் ஆகிறது கள்ளக்குறிச்சி: பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு







0 comments:
Post a Comment