Tuesday, January 22, 2019

ஜெ. மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆணையத்தில் தம்பிதுரையிடம் 4 மணி நேரம் விசாரணை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 29-ல் ஆஜராக சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்தில் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரையிடம் 4 மணி நேரம் விசாரணை நடந்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FTCTUz
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support