Tuesday, January 22, 2019

பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு மிரட்டல் விடுக்கும் பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது: நிலுவை வழக்குகளை உடனடியாக முடிக்க நீதிபதிகள் உத்தரவு

பொதுமக்களின் ஆரோக்கியத் துக்கு மிரட்டல் விடுக்கும் பால் கலப்படத்தை கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதுதொடர்பான நிலுவை வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RXwoGH
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support