Thursday, January 3, 2019

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 42-வது புத்தகக் காட்சியை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்: 820 அரங்குகள், 1.5 கோடி புத்தகங்களுடன் பிரம்மாண்ட ஏற்பாடு

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 42-வது புத்தகக் காட்சியை முதல்வர் பழனிசாமி இன்று மாலை தொடங்கி வைக்கிறார். 820 அரங்குகள், 1.5 கோடி புத்தகங்களுடன் கூடிய இந்த பிரம்மாண்ட புத்தகக் காட்சி 20-ம்தேதி வரை நடக்கிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TuCH1B
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support