Tuesday, January 22, 2019

அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டு தலங்கள் எத்தனை? - 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு 

கோவை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கட்டியுள்ள விநாயகர் கோயிலை அகற்றக் கோரியும், அரசு புறம் போக்கு நிலங்கள், பாதைகளை ஆக்கிரமித்து வழிபாட்டுத் தலங் களை கட்டக் கூடாது என்ற அரசு ஆணையை முறையாக நடை முறைப்படுத்தக் கோரியும் பெரியார் தி.க-வின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2005-ல் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FR3VMc
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support