தமிழகம் முழுதும் 2009 ஆண்டு முதல் 2014 -ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யாமல் 2 லட்சத்து 15 ஆயிரம் வழக்குகள் முடித்து வைக்கபட்டுள்ளதை அடுத்து அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்றம் உரிய காரணத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய டிஜிபிக்கு உத்தரவிட்டது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2AxA8EL
Friday, January 4, 2019
Home »
தமிழக செய்திகள்
» 5 ஆண்டுகளில் 2.15 லட்சம் வழக்குகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் முடித்து வைப்பு: உரிய காரணத்தை அளிக்க டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு







0 comments:
Post a Comment