Sunday, January 20, 2019

திருவண்ணாமலை உட்பட 5 மாவட்டங்களில் 8 வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம்: எச்சரிக்கை சுவரொட்டியால் அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என்ற எச்சரிக்கை சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இதனால், அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FD7uGD
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support